<$BlogRSDUrl$>

Monday, May 10, 2004

நாட்டாமை வெவசாயம் பாக்கப் போறாரு 

ரொம்ப நாளைக்கப்பறம் காடு கண்ணியல்லாம் மழ பேஞ்சுருக்குது. பொயி ஒழவோட்டி கம்பு சோளம் வெதச்சுட்டு வரலாம்னு கெளம்பிட்டேன். பருவத்தோட பயிர் செய்யணுமில்லயா? மழ பேஞ்சு அவனவன் தலைக்கு மேல வேலை வச்சுக்கிட்டு சுத்திக்கிட்டிருக்கறதுனால எவனும் எவன் மேலயும் பெராதும் கொடுக்கறதுல்ல. வேலையில்லைன்னாதான் பொறணி பேசிக்கிட்டுப் பிரச்சினைகளக் கொண்டு வருவானுங்க. அதனால நம்ம பஞ்சாயத்து கொஞ்ச நாளக்கி ஒத்தி வக்கப் படுது. போயிட்டு அப்பறமா வரட்டுமா?

(0) comments

This page is powered by Blogger. Isn't yours?

Weblog Commenting and Trackback by HaloScan.com