<$BlogRSDUrl$>

Tuesday, March 30, 2004

 

மொதமொதல்ல ஆரம்பிக்கும்போது ஆனா,ஆவன்னாவுலருந் து ஆரம்பிக்கலாம்.
ஆனைச்சாத்தான் செடிய நட்டுட்டுத் தண்ணி ஊத்தாம எங்கியோ போயிட்டாரு. தெறந் ததுமே 'ஆப்பு அடிக்கப் போறோம்' நு போர்டு போட்டிருக்கிறதுனாலே நமக்கும் ஆப்பு அடிச்சிட்டா என்ன பண்றதுன்னு பயத்துல ஓடியாந் துட்டேன். அபிதீன் பூவைப் பாக்கப்போனா அது எங்கெங்கயோ இழுத்துட்டுப் போயி தலை சுத்திடுச்சு.
அமலா சிங் அடிக்கடி இங்கிலீசுல சொல்றது நம்ம மாதிரி கைநாட்டுப் பயலுக்குப் புரிய மாட்டிங்குது. இவர் ரெண்டாவது வீடு கட்டி அதத் தூசி கூடத் தட்டாம வெச்சிருக்காரு.
அரவிந் தன் புதுசா செடி நடுக்கிட்டுருக்காரு.
ரஜினிக்கு ஒட்டுப் போடுவேங்கறாரு அருண்.
தாகம் அதிகமாயிடுச்சு. நா கொஞ்சம் தண்ணி (?) குடிச்சிட்டு வர்றேன்

Comments: Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?

Weblog Commenting and Trackback by HaloScan.com