<$BlogRSDUrl$>

Monday, March 29, 2004

தண்டோரா 

இதனால் சகல (வலைப்)பூ சுத்திகளுக்கு அறிவிக்கிறது என்னன்னா, நம்ம பயலுக/புள்ளைங்க சுத்துற பூவையெல்லாம் அப்பப்ப மோந்து பாத்து வாசமடிக்குதா, இல்லை நாத்தமடிக்குதான்னு சொல்லலாம்னு ஒரு யோசனை. இதனால எல்லாரும் புதுசா பூ சுத்தும்போதெல்லா(ம்) இந்த தண்டோராவோட comments-ல வந்து ஒரு குறிப்பப் போட்டா அவங்க சுத்தற பூவையெல்லாம் மோந்து பாத்து தீர்ப்பு சொல்லுவோம். இது இந்த பதினெட்டுப்பட்டி நாட்டாமையோட தீர்ப்பு.

Comments: Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?

Weblog Commenting and Trackback by HaloScan.com