<$BlogRSDUrl$>

Tuesday, March 30, 2004

C 

சந்திரா எழுதி ரொம்ப நாளாச்சு. என் வீட்லர்ந்து எத எடுத்தாலும் சொல்லிட்டு எடுங்கன்னு மிரட்டறாரு சந்திரலேகா.
ஒண்ணுல்ல ரெண்டுல்ல, ஏழு வீடு கட்டி அடிக்கறாரு சந்திரவதனா. உங்ககிட்ட நெறய நேரமும் பொறுமையும் இருந்தா போய்ப்பாருங்க. நெறய விசயம் தெரிஞ்சுக்கலாம்.
கூகிள்ள தேடறதப் பத்திச் சொன்ன செரலாதனத் தேடனும்.
சித்தன் பேச்சக் கேட்டா சுருசுருன்னு கோபம் வருது எலங்க அரசாங்கத்து மேல.

Comments: Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?

Weblog Commenting and Trackback by HaloScan.com