<$BlogRSDUrl$>

Tuesday, March 30, 2004

D-I 

ஓடையில தண்ணி குடிச்சா சுவையா இருக்கு. நெறய பழய மூட்டை வெச்சிருக்காங்க நேரங் கெடச்சாப் பொரட்டிப் பாக்கலாம். எளங்கோ நல்லா கவிதை எழுதறாரு. ஆனா நாலஞ்சு மாசமா போட்டது போட்டபடிக்குக் கெடக்குது. எங்க போயிட்டாருன்னு தெரியல. எழிலு புதுசா வந்துருக்காரு. ஞானி நந்தன் வீடு ரொம்ப இருட்டா இருக்கு.
மர நெழல்ல கொஞ்ச நேரம் எளப்பாறிட்டு வாங்க. புள்ளயார் சுழியோட நிக்கிது ஹரியோட எண்ணங்கள்.
பொலம்பணும்னா இங்க போயிட்டு வாங்க. ஹரி கிருஷ்ணன் ஏ(ன்) வெண்பா கத்துக்குடுக்கறத நிறுத்துனார்னு தெரியல. இட்லி,வடயோட இங்க களகட்டுது சிரிப்பு விருந்து, போயி சாப்புட்டுப் பாருங்க. மரபுக் கவிதை எழுதிக்கிட்டிருக்காரு இராமகிருஷ்ணன். என்ன கொஞ்சம் சுத்தி வளச்சுத்தான் இவுரு தோட்டத்துக்குப் போவ முடியுது.

Comments: Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?

Weblog Commenting and Trackback by HaloScan.com