<$BlogRSDUrl$>

Wednesday, March 31, 2004

J-K 

ஜோதி மூணு ஊடு கட்டி ஒண்ணுலதான் குடியிருக்காரு. நா.கண்ணன் நாலு ஊடு கட்டி வச்சிருக்காரு. சங்கீதமெல்லாம் தெரியாதுன்னு வந்துட்டேன். ஜாக்ரதையா பின்னால வாங்கங்றாரு பா.கண்ணன
காதல்ல உருகறாரு பரணீ
கார்த்திக்கு புதுசா வந்துருக்காரு.
கருணாகரமூர்த்திய டிசம்பருக்கப்பறம் காணா(ம்). நேரம் ஒதுக்கி கடல்ல போயி குளிச்சிட்டு வாங்க.
குருவி பொறுக்கற மாதிரி தேடித் தேடி அறிவியலைச் சொல்றாங்க. குமரேசனோட ஒணர்வுகளப் படிங்க.

Comments: Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?

Weblog Commenting and Trackback by HaloScan.com