<$BlogRSDUrl$>

Wednesday, March 31, 2004

L-P 

மணி, மாலன் ரெண்டு பேரும் எழுதி ரொம்ப நாளாச்சு. மதி மல்லுக்கு நிக்கிறாரு முருகனோட. மீனாக்ஸ் நெறய சினிமா பாக்கறாரு. மெய்யப்பனோட சேந்து வா(ய்)க்கா வரப்பெல்லாம் சுத்திட்டு வாங்க. முல்லை குறிஞ்சியெல்லாம் பூத்து ரொம்ப நாளாச்சு. திருக்குறள் சீக்கிரம் வருதுண்ணாங்க காணா(ம்). நளாயினி எங்க போனாரோ தெரியல. நெறயா இங்லீஸ் புத்தகம் படிச்சுகிட்டிருக்கிறாரு நவன். பரி நெறய கத சொல்றாரு. ஊர் சுத்திகிட்ருக்காரு பவித்ரா. பேரின்பத்தோட பாட்டெல்லாம் சிற்றின்பமா இருக்கு. பள்ளிக்கூடமெல்லாம் மாத்தனும்கறாரு பிரதீப்பு. ஏவாரி ஆவணும்னு நெனக்கறவங்க பத்ரியோட சேத்து பெரகாசுகிட்டயும் ஐடியா கேளுங்க. கொழந் தப் புள்ளைங்களுக்குக் கத சொல்றாரு பிரேமு.

Comments: Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?

Weblog Commenting and Trackback by HaloScan.com