Thursday, April 22, 2004
வந்துட்டேங்க
நாம தூங்கி ஓய்வெடுத்தா யாரு கேக்கப் போறான்னு நெனச்சுப் படுத்துக்கிடந்தா, தூங்காதய்யா எந்திரிச்சு வேலயப் பாருன்னு மக்கள் எழுப்பிட்டாங்க. நாம தூங்குன நேரம் பாத்து நெறய பேரு புதுசா வந்து எழுதிக்கிட்டிருக்காங்க. பழய ஆளுங்க சில பேரு புது வீடு கட்டிக் குடி போயிருக்காங்க. எல்லாரயும் ஒரு எட்டி போய்ப்பாத்துட்டு சுடுதண்ணி* குடிச்சுட்டு வரலாம்ன்னு கெளம்பிட்டேன்.
*எங்க ஊர்ல காபித்தண்ணிய சுடுதண்ணின்னு சொல்லுவாங்க
*எங்க ஊர்ல காபித்தண்ணிய சுடுதண்ணின்னு சொல்லுவாங்க
Comments:
Post a Comment
