<$BlogRSDUrl$>

Friday, April 09, 2004

அடேங்கப்பா 

"ஓசனயெல்லா(ம்) நல்ல ஓசனதான், வண்டி மாடு ஜப்பு ஜாடா " ங்கறமாதிரி என்னோட யோசனை வேலைக்காவாது போல. போன பஞ்சாயத்துல சொன்ன மாதிரி
வாரத்துக்கு ஒருதடவயாவது எழுதறவங்க வீட்டுக்குப் போயிட்டு வரலாம்னு நெனச்சது எவ்வள்வு பெரிய தப்புன்னு இப்பத்தாங்க தெரியுது. நான் ஏதொ பதனஞ்சு இருவது பேரு எழுதுவாங்கன்னு நெனச்சா அறுவது பேருக்குப் பக்கமா எப்பவும் வீட்லயே ஏதாவது எழுதிகிட்ருக்காங்க. ம்ம்ம்ம் என்ன பண்றது, வாக்குக் குடுத்தா இந்த நாட்டாம தவற மாட்டான். அதுனால அறுவது பேர் வீட்டுக்கும் போயிப் பாக்க வேண்டியதுதான்.

Comments: Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?

Weblog Commenting and Trackback by HaloScan.com