<$BlogRSDUrl$>

Thursday, April 01, 2004

R-S 

ராதா நெறய வெவரத்த அலசறாரு. சச்சினுக்கு எரநூறு எடுக்க வாய்ப்புத் தரலைன்னு கோபப்படறாரு பாரா. கொசப்பேட்ட கொப்ஸாமி தூள் கெளப்புறாரு. தொடர்கத தொடரவே இல்ல. திண்ணயில சண்ட போடாதீங்கன்னு பஞ்சாயத்துச் செய்யறாரு ராஜ்மு. நகை போட்ற பொம்பளைங்கள உள்ள தள்ளணும்ங்கறாரு ராம்கி. செலந்தி நல்லா வல பின்னுது. சபாநாயகத்தோட நினைவுத் தடம் ரொம்ப நீளங்க. புதுசா வந்த சிவக்குமாரு மத்தவங்க பேசாததெல்லாம் நான் பேசுவேங்கறாரு. ஜனவரிக்கப்றம் சுபா தன்னோட மூணு வீட்டயும் உட்டுட்டுப் போயிட்டாரு. எப்ப வருவாருன்னு தெரியல. ரொம்ப அழகா எழுதுறாரு சுந்தரவடிவேலு. சுரதா நெறய வெசயம் சொல்றாரு. யூனிகொட்ல வீடு கட்றதெப்டின்னு சொல்றாரு. மருந்து குடுக்கறாரு பரியாரி.

Comments: Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?

Weblog Commenting and Trackback by HaloScan.com